Текст песни Ennai Saaithaalae (From "Endrendrum Punnagai") - Hariharan , Shreya Ghoshal , Harris Jayaraj
என்னை
சாய்த்தாளே
உயிர்
தேய்த்தாளே
இனி
வாழ்வேனோ
இனிதாக
தடுமாறாமல்
தரை
மோதாமல்
இனி
மீள்வேனோ
முழுதாக
இதழோரத்தில்
நங்கை
பூத்தாளே
என்
பாவங்கள்
தீர்த்தேன்
மழை
ஈரத்தில்
நனையாமல்
நான்
வெளியேற
தான்
பார்த்தேன்
நடக்கிற
வரை
நகர்கிற
தரை
அதன்
மேல்
தவிக்கிறேன்
விழிகளில்
பிழை
விழுகிற
திரை
அதனால்
திகைக்கிறேன்
நேற்று
போலே
வானம்
அட
இன்று
கூட
நீலம்
என்
நாட்கள்
தான்
நீழும்
தள்ளிப்
போக
எண்ணும்
கால்
பக்கம்
வந்து
பின்னும்
கேட்காதே
யார்
சொல்லும்
பறவை
நான்
சிறகு
நீ
நான்
காற்றை
வெல்ல
ஆசைக்
கொண்டேன்
பயணம்
நான்
வழிகள்
நீ
நான்
எல்லைத்
தாண்டிச்
செல்லக்
கண்டேன்
என்னை
சாய்த்தாளே
உயிர்
தேய்த்தாளே
இனி
வாழ்வேனோ
இனிதாக
தடுமாறாமல்
தரை
மோதாமல்
இனி
மீள்வேனோ
முழுதாக
மாலை
வந்தால்
போதும்
ஒரு
நூற்றில்
பதில்
தேகம்
செங்காந்தள்
போல்
காயும்
காற்று
வந்து
மோதும்
உன்
கைகள்
என்றே
தோன்றும்
பின்
ஏமாற்றம்
தீண்டும்
தவிப்பதை
மறைக்கிறேன்
என்
பொய்யைப்
பூட்டு
வைத்துக்
கொண்டேன்
கனவிலே
விழிக்கிறேன்
என்
கையில்
சாவி
ஒன்றைக்
கண்டேன்
என்னை
சாய்த்தாளே
உயிர்
தேய்த்தாளே
இனி
வாழ்வேனோ
இனிதாக
தடுமாறாமல்
தரை
மோதாமல்
இனி
மீள்வேனோ
முழுதாக
இதழோரத்தில்
நங்கை
பூத்தாளே
என்
பாவங்கள்
தீர்த்தேன்
மழை
ஈரத்தில்
நனையாமல்
நான்
வெளியேற
தான்
பார்த்தேன்
நடக்கிற
வரை
நகர்கிற
தரை
அதன்
மேல்
தவிக்கிறேன்
விழிகளில்
பிழை
விழுகிற
திரை
அதனால்
திகைக்கிறேன்
1 Yennada Yennada (From "Varuthapadatha Vaalibar Sangam")
2 Kandaen Kanmaniyae (From "Renigunta")
3 Poovakkelu (From "Azhagarsamiyin Kuthirai")
4 Thirandhen Thirandhen (From "Vandhaan Vendraan")
5 Naani Koni (From "Maattrraan")
6 Sollitaley Ava Kaadhala (From "Kumki")
7 Para Para (New) [From "Neerparavai"]
Внимание! Не стесняйтесь оставлять отзывы.