S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Paadu Nilavae текст песни

Текст песни Paadu Nilavae - S. P. Balasubrahmanyam , S. Janaki



ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமலே போகுமோ
கைதான போதும் கை சேரவேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் நேரங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர தூண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே
தேன் கவிதை
பூ மலரே



Авторы: Ilaiyaraaja, Mohamed Methar M


S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Udaya Geetham (Original Motion Picture Soundtrack)
Альбом Udaya Geetham (Original Motion Picture Soundtrack)
дата релиза
30-12-1984




Внимание! Не стесняйтесь оставлять отзывы.