Текст песни Neerveezhchi Thee Muttuthey - S. Janaki
நீர்
வீழ்ச்சி
தீமூட்டுதே
தீக்கூட
குளிர்காயுதே
ஆண்
பார்வை
மின்சாரம்
சிந்திட
பெண்
தேகம்
சிலிர்கின்றதே
நீர்
வீழ்ச்சி
தீமூட்டுதே
தீக்கூட
குளிர்காயுதே
நீர்
வீழ்ச்சி
தீமூட்டுதே
தீக்கூட
குளிர்காயுதே
தெம்மாங்கு
மழை
வந்து
பெய்யுது
தேன்
சிட்டு
நனைகின்றது
கண்
மீன்கள்
கரைவந்து
கொஞ்சுது
மீன்
கொத்தி
மிரள்கின்றது
தண்ணீரின்
சங்கீத
கொலுசுகள்
மலை
வாழை
கனவோடு
அணிய
இளங்காலை
ஒளித்தூறல்
கசிந்திட
முடி
நெளிகள்
பொன்சூடி
மகிழ
இமையாலே...
இதழாலே...
விரலாலே...
இரவாலே...
அங்கங்கள்
சிருங்கார
ஓடைகள்
அணைமீற
விடை
சொல்லும்
ஆடைகள்
நீர்
வீழ்ச்சி
தீமூட்டுதே
தீக்கூட
குளிர்காயுதே
ஆண்
பார்வை
மின்சாரம்
சிந்திட
பெண்
தேகம்
சிலிர்கின்றதே
நீர்
வீழ்ச்சி
தீமூட்டுதே
தீக்கூட
குளிர்காயுதே
பொன்னந்தி
இருள்
வாரி
முடியுது
மோகப்
பூ
குவிகின்றது
கண்ணங்கே
இமை
மீறி
நுழையுது
காதல்
பூ
மலர்கின்றது
துரும்பொன்று
இமை
சேரும்
பொழுதினில்
முள்
என்று
துடிக்கின்ற
மனசு
மழை
வில்லில்
கயிறாடும்
நினைவினில்
மனம்
துள்ள
உயிராகும்
உறவு
பொன்
ஊஞ்சல்...
பூ
ஊஞ்சல்...
அம்மம்மா
இது
காதல்
அணுவெங்கும்
கார்காலம்
வளருது
பலநூறு
தீபங்கள்
மலருது...
நீர்
வீழ்ச்சி
தீமூட்டுதே
தீக்கூட
குளிர்காயுதே
ஆண்
பார்வை
மின்சாரம்
சிந்திட
பெண்
தேகம்
சிலிர்கின்றதே
லா
லா
லா
லா...
லா
லா
லா
லா...
லா
லா
லா
லா...
லா
லா
லா
லா...
லா
லா
லா
லா...
![S. Janaki - Kanne Kalai Mane](https://pic.Lyrhub.com/img/k/4/3/c/42xy48c34k.jpg)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.