Текст песни Athanda Ithanda (From 'Arunachalam') - S. P. Balasubrahmanyam
                                                ஓம் 
                                                அருணாச்சலேஸ்வராய 
                                                நமஹ
 
                                    
                                
                                                ஓம் 
                                                அருணாச்சலேஸ்வராய 
                                                நமஹ
 
                                    
                                
                                                அதாண்டா 
                                                இதாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நாந்தாண்டா
 
                                    
                                
                                                ஹே 
                                                அதாண்டா 
                                                இதாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நாந்தாண்டா
 
                                    
                                
                                                அன்னை 
                                                தமிழ் 
                                                நாட்டுல 
                                                நான் 
                                                அனைவருக்கும் 
                                                சொந்தம்டா
 
                                    
                                
                                                அதாண்டா 
                                                இதாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நாந்தாண்டா
 
                                    
                                
                                                அன்னை 
                                                தமிழ் 
                                                நாட்டுல 
                                                நான் 
                                                அனைவருக்கும் 
                                                சொந்தம்டா
 
                                    
                                
                                                ஆண்டவன் 
                                                நடத்திடுவாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நடந்திடுவாண்டா
 
                                    
                                
                                                நான் 
                                                உப்பு 
                                                போட்ட 
                                                ஆளை 
                                                மறப்பதில்லைடா
 
                                    
                                
                                                ஆனா 
                                                தப்பு 
                                                செஞ்ச 
                                                ஆளை 
                                                விடுவதில்லைடா
 
                                    
                                
                                                அதாண்டா 
                                                இதாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நாந்தாண்டா
 
                                    
                                
                                                அன்னை 
                                                தமிழ் 
                                                நாட்டுல 
                                                நான் 
                                                அனைவருக்கும் 
                                                சொந்தம்டா
 
                                    
                                
                                                ஓஹோஹோ 
                                                ஓஹோஹோ 
                                                ஓஹோஹோ
 
                                    
                                
                                                என் 
                                                கண்ணிரண்டை 
                                                காப்பாத்தும் 
                                                கண்ணிமையும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என் 
                                                தோள்களிலே 
                                                முழு 
                                                பலமாய் 
                                                உள்ளவனும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என் 
                                                நெஞ்சில் 
                                                வாழ்ந்து 
                                                வரும் 
                                                தைரியமும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என் 
                                                சொல்லில் 
                                                குடியிருக்கும் 
                                                சத்தியமும் 
                                                நீதான்(ஓஹோஹோ 
                                                ஓஹோஹோ)
 
                                    
                                
                                                    ஆ 
                                                என்னுயிராய் 
                                                வந்தவனே 
                                                என்னுயிரும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என் 
                                                இருதயத்தில் 
                                                துடித்துடிப்பாய் 
                                                இருப்பவனும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                எண்ணம் 
                                                போல் 
                                                வெற்றி 
                                                பெற 
                                                உழைப்பவனும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என் 
                                                இறுதிவரை 
                                                கூட 
                                                வரும் 
                                                கூட்டணியும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                ஓம் 
                                                அருணாச்சலேஸ்வராய 
                                                நமஹ 
                                                ஓம் 
                                                அருணாச்சலேஸ்வராய 
                                                நமஹ
 
                                    
                                
                                                இளமையில் 
                                                உழைப்பவன் 
                                                முதுமையில் 
                                                சிரிக்கிறான்
 
                                    
                                
                                                இளமையில் 
                                                படுத்தவன் 
                                                முதுமையில் 
                                                தவிக்கிறான்
 
                                    
                                
                                                உனது 
                                                ரத்தமும் 
                                                எனது 
                                                ரத்தமும் 
                                                உறவு 
                                                ரத்தமடா
 
                                    
                                
                                                நீயும் 
                                                நானும் 
                                                நானும் 
                                                நீயும் 
                                                நிறத்தால் 
                                                குணத்தால் 
                                                ஒன்னடா
 
                                    
                                
                                                ஆஹா 
                                                அதாண்டா 
                                                இதாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நாந்தாண்டா
 
                                    
                                
                                                அன்னை 
                                                தமிழ் 
                                                நாட்டுல 
                                                நான் 
                                                அனைவருக்கும் 
                                                சொந்தம்டா
 
                                    
                                
                                                ஓஹோஹோ 
                                                ஓஹோஹோ 
                                                ஓஹோஹோ
 
                                    
                                
                                                தாயென்ற 
                                                ஒரு 
                                                தெய்வம் 
                                                வீட்டோட 
                                                இருக்கு
 
                                    
                                
                                                நீ 
                                                தனித்தனியா 
                                                கோயில் 
                                                குளம் 
                                                அழைவதுவும் 
                                                எதுக்கு
 
                                    
                                
                                                அம்மாவின் 
                                                பாதத்தில் 
                                                கற்பூரம் 
                                                கொளுத்து
 
                                    
                                
                                                ஆனந்த 
                                                கண்ணீரில் 
                                                அபிஷேகம் 
                                                நடத்து 
                                                (ஓஹோஹோ 
                                                ஓஹோஹோ)
 
                                    
                                
                                                காட்டு 
                                                விலங்கெல்லாம் 
                                                கொழுத்தாதான் 
                                                மதிப்பு
 
                                    
                                
                                                அட 
                                                காவி 
                                                துறவியெல்லாம் 
                                                மெலிஞ்சாத்தான் 
                                                மதிப்பு
 
                                    
                                
                                                பணம் 
                                                கொஞ்சம் 
                                                இருந்தாலும் 
                                                கொடுத்தால்தான் 
                                                மதிப்பு
 
                                    
                                
                                                நீ 
                                                மகனென்றால் 
                                                உன் 
                                                தாயை 
                                                மதிச்சாதான் 
                                                மதிப்பு
 
                                    
                                
                                                ஓம் 
                                                அருணாச்சலேஸ்வராய 
                                                நமஹ 
                                                ஓம் 
                                                அருணாச்சலேஸ்வராய 
                                                நமஹ
 
                                    
                                
                                                தனக்கென 
                                                வாழ்பவன் 
                                                இருக்கையில் 
                                                இறக்கிறான்
 
                                    
                                
                                                பிறர்கென 
                                                வாழ்ந்தவன் 
                                                இறந்துமே 
                                                இருக்கிறான்
 
                                    
                                
                                                உன்னை 
                                                விடமும் 
                                                எனக்கு 
                                                வேறு 
                                                உறவு 
                                                இல்லையடா
 
                                    
                                
                                                என்னை 
                                                என்றும் 
                                                வாழ 
                                                வைக்கும் 
                                                தெய்வம் 
                                                தெய்வம் 
                                                நீயடா
 
                                    
                                
                                                ஹே 
                                                அதாண்டா 
                                                இதாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நாந்தாண்டா
 
                                    
                                
                                                அன்னை 
                                                தமிழ் 
                                                நாட்டுல 
                                                நான் 
                                                அனைவருக்கும் 
                                                சொந்தம்டா
 
                                    
                                
                                                அதாண்டா 
                                                இதாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நாந்தாண்டா
 
                                    
                                
                                                அன்னை 
                                                தமிழ் 
                                                நாட்டுல 
                                                நான் 
                                                அனைவருக்கும் 
                                                சொந்தம்டா
 
                                    
                                
                                                ஆண்டவன் 
                                                நடத்திடுவாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நடந்திடுவாண்டா
 
                                    
                                
                                                நான் 
                                                உப்பு 
                                                போட்ட 
                                                ஆளை 
                                                மறப்பதில்லைடா
 
                                    
                                
                                                ஆனா 
                                                தப்பு 
                                                செஞ்ச 
                                                ஆளை 
                                                விடுவதில்லைடா
 
                                    
                                
                                                அதாண்டா 
                                                இதாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நாந்தாண்டா 
                                                ஹே
 
                                    
                                
                                                அன்னை 
                                                தமிழ் 
                                                நாட்டுல 
                                                நான் 
                                                அனைவருக்கும் 
                                                சொந்தம்டா
 
                                    
                                
                                                அதாண்டா 
                                                இதாண்டா 
                                                அருணாச்சலம் 
                                                நாந்தாண்டா 
                                                ஹே
 
                                    
                                
                                                அன்னை 
                                                தமிழ் 
                                                நாட்டுல 
                                                நான் 
                                                அனைவருக்கும் 
                                                சொந்தம்டா
 
                                    
                                 
                            1 Naa Autokaran Autokaran (From 'Baasha')
2 Hey Keechu Kiliye (M) (From 'Mugavari')
3 Kavalai Padathey (From 'Kadhal Kottai')
4 Athanda Ithanda (From 'Arunachalam')
5 April Maathathil (From 'Vaali')
6 Kanchivaram Povom (From '1-2-3' ( One Two Three ))
7 Kaalamellam Kadhal (From 'Kadhal Kottai')
8 Singam Ondru (From 'Arunachalam')
9 Kannai Kasakkum (From 'Red')
10 Nilavai Konduva (From 'Vaali')
11 Azhage Bhramanidam (From 'Devathayai Kanden')
12 Merkey Vidhaitha (Version 2)
13 Vellerikka Pinju Vellerikka (From 'Kadhal Kottai')
14 En Manathai (From 'Kalloori Vaasal')
15 Yeppa Yeppa (From 'Eazhaiyin Sirippil')
16 Vitha Vithama Soap (From 'Kaadhale Nimmadhi')
17 Oh Nenje Nenje (From 'Mugavari')
18 Style Stylethe Idhu Super (From 'Baasha')
19 Bul Bul Dara (From 'Unnudan')
20 Karu Karu Karupayi (From 'Eazhaiyin Sirippil')
21 Olikuchi Udambukari (From 'Red')
22 Adada Nadandhu Varaa (From '1-2-3' ( One Two Three ))
23 Sivappu Lolakku (From 'Kadhal Kottai')
24 Mathadu Mathadu (From 'Arunachalam')
25 Pookara Pookara (feat. Deva & Vairamuthu)
26 Pillayarpatti Hero (From 'Vaanmathi')
27 Sona Sona (From 'Vaali')
28 Nalam Nalamariya Aval (From 'Kadhal Kottai')
29 Thanjavooru Mannu Eduthu (From 'Porkkaalam')
Внимание! Не стесняйтесь оставлять отзывы.
                 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        