S. P. Balasubrahmanyam feat. Sujatha - Sakkara Inikkira (From "New") текст песни

Текст песни Sakkara Inikkira (From "New") - S. P. Balasubrahmanyam , Sujatha



புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா
புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
ஹேய் ஹேய் கேள்விக்கு பதில் என்ன தெரியாது
கலங்கி நிக்கிறேன் புரியாது
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்
நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்
உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை
உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கறை
உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர
கிட்ட வந்து தட்டு நீ கேட்காதைய்யா தவிலு
அது கேட்டா தட்டும் விரலு
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி
அந்த சங்கதி என்ன யோசி
என்னது பண்ணுது சிங்காரி
இப்படி நிக்கிற ஹொய்யாரி
உன் இரு கண் விழி பொல்லாது
உள்ளது எப்போதும் சொல்லாது
ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட
உத்தரவின்றி உள்ளே வா
பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட
உத்தரவின்றி உள்ளே வா
மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட
வா வா சக்கரை இனிக்கிர சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
சக்கரை இனிக்கிர சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா
நான் பாவப்பட்ட பெண்ணா
மெத்தை மீது தாவாது
தத்தை ஒன்று வாடும்
என் வித்தை காண தேடும்
தொட்டதும் பட்டதும் பூ மலரும்
முத்திட முத்திட தேன் சிந்தும்
கற்றது உன்னிடம் கையளவு
உள்ளது என்னிடம் கடலளவு
இலகிய மாலை நேரம் மனம் மயங்குது
உத்தரவின்றி உள்ளே வா
சுகம் என்னும் வெல்லம் பாய
மடை திறந்தது
உத்தரவின்றி உள்ளே வா
இனி ஒரு கேள்விக்கான விடை கிடைக்குது வா வா
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர
உத்தரவின்றி உள்ளே வா
உத்தரவின்றி உள்ளே வா
உத்தரவின்றி உள்ளே வா
உத்தரவின்றி உள்ளே வா



Авторы: a. r. rahman


Внимание! Не стесняйтесь оставлять отзывы.