Текст песни Never Let Me Go - Shweta Pandit , Suranjan
கண்ணே
என்
கண்களில்
கண்ணீராய்
நீயடி
மௌனங்கள்
மாயமாய்
போகாதோ
என்றும்
உன்
ஞாபகம்
கண்
முன்னே
தோன்றுதே
உன்
உள்ளம்
என்
காதலால்
மாறாதோ
கைக்கோர்த்து
நாம்
நடந்த
பாதைகள்
நீ
இல்லை
என்று
குறை
கூறுதே
மழைத்துளிகள்
மண்ணை
சேர்கையில்
உனது
வாசம்
என்னுள்
நினைவூட்டுதே
ஆற்றிலே
மிதக்கும்
ஓடமாய்
பாதையை
தேடினேன்
உன்
பாதத்தில்
கண்ணே
என்
கண்களில்
கண்ணீராய்
நீயடா
மௌனங்கள்
மாயமாய்
போகாதோ
இலை
நீரில்
மூழ்குமா
நிலா
காதல்
கூறுமா
துளி
கூட
துணையின்றி
வாடுமா
கடிகார
முட்கள்
போல
உயிர்
உன்னை
சுற்றி
வருதே
நிகழ்
காலம்
நிழல்
இன்றி
வாடுதே
சொல்லாமலே
மனங்களும்
சேர்ந்ததன்று
விடை
சொல்லியே
முறிந்தது
காதல்
இன்று
காற்றிலே
களையும்
மேகமாய்
போகிறேன்
தூரமாய்.ஓஹோ.ஓ
கண்ணே
என்
கண்களில்
கண்ணீராய்
நீயடா
மௌனங்கள்
மாயமாய்
போகாதோ
என்றும்
உன்
ஞாபகம்
கண்
முன்னே
தோன்றுதே
உன்
உள்ளம்
என்
காதலால்
மாறாதோ
கைக்கோர்த்து
நாம்
நடந்த
பாதைகள்
நீ
இல்லை
என்று
குறை
கூறுதே
மழைத்துளிகள்
மண்ணை
சேர்கையில்
உனது
வாசம்
என்னுள்
நினைவூட்டுதே
ஆற்றிலே
மிதக்கும்
ஓடமாய்
பாதையை
தேடினேன்
உன்
பாதத்தில்
கண்ணே
என்
கண்களில்
கண்ணீராய்
நீயடா
மௌனங்கள்
மாயமாய்
போகாதோ
Внимание! Не стесняйтесь оставлять отзывы.