Текст песни Iragai Poley - Yuvan Shankar Raja feat. Tanvi
இறகை
போலே
அலைகிறேனே
உந்தன்
பேச்சை
கேட்கையிலே
குழந்தை
போலே
தவழ்கிறேனே
உந்தன்
பார்வை
தீண்டயிலே
தொலையாமல்
தொலைந்தேனே
உன்
கைகள்
என்னை
தொட்டதும்
கரையாமல்
கரைந்தேனே
உன்
மூச்சு
கற்று
பட்டதும்
அநியாய
காதல்
வந்ததே
அடங்காத
ஆசை
தந்ததே
எனக்குள்ளே
எதோ
மின்னல்
போலே
தொட்டு
சென்றதே
கண்ணோரம்
காதல்
வந்தால்
கண்ணீரும்
தித்திப்பாகும்
வேறுஒன்றும்
தேவையில்லை
நீ
மட்டும்
போதும்
போதும்
என்னோடு
நீயும்
வந்தால்
எல்லாமே
கையில்
சேரும்
வேறுஒன்றும்
தேவையில்லை
நீ
மட்டும்
போதும்
போதும்
கூட
வந்து
நீ
நிற்பதும்
கூடுவிட்டு
நான்
செல்வதும்
தொடருதே
தொடருதே
நாடகம்
பாதி
மட்டுமே
சொல்வதும்
மீதி
நெஞ்சிலே
என்பதும்
புரியுதே
புரியுதே
காரணம்
நேரங்கள்
தீருதே
வேகங்கள்
கூடுதே
பூவே
உன்
கண்ணுக்குள்ளே
பூமி
பந்து
சுத்துதே
கண்ணோரம்
காதல்
வந்தால்
கண்ணீரும்
தித்திப்பாகும்
வேறுஒன்றும்
தேவையில்லை
நீ
மட்டும்
போதும்
போதும்
என்னோடு
நீயும்
வந்தால்
எல்லாமே
கையில்
சேரும்
வேறுஒன்றும்
தேவையில்லை
நீ
மட்டும்
போதும்
போதும்
ஏய்
என்னானதோ
ஏதானதோ
இல்லாமல்
போச்சே
தூக்கமும்
கண்ணே
உன்னை
காணாமல்
நான்
இல்லை
என்மீதிலே
உன்
வாசனை
எப்போதும்
வீச
பார்கிறேன்
அன்பே
உன்னை
சேராமல்
வாழ்வில்லை
நீ
என்னை
காண்பதே
வானவில்
போன்றதே
துரத்தில்
உன்னை
கண்டால்
தூறல்
நெஞ்சில்
சிந்துதே
கண்ணோரம்
காதல்
வந்தால்
கண்ணீரும்
தித்திப்பாகும்
வேறுஒன்றும்
தேவையில்லை
நீ
மட்டும்
போதும்
போதும்
என்னோடு
நீயும்
வந்தால்
எல்லாமே
கையில்
சேரும்
வேறுஒன்றும்
தேவையில்லை
நீ
மட்டும்
போதும்
போதும்

Внимание! Не стесняйтесь оставлять отзывы.