Текст песни Kadaloram - Yuvan Shankar Raja
கடலோரம்
ஒரு
ஊரு
ஒரு
ஊரில்
ஒரு
தோப்பு
ஒரு
தோப்பில்
ஒரு
பூவு
ஒரு
பூவில்
ஒரு
வண்டு
முதல்
முதல்
வண்டொன்று
தீண்டியதும்
விரல்
பட்ட
பூ
வியர்த்ததோ
தொட
தொட
மோகங்கள்
தூண்டியதும்
சுட
சுட
தேன்
வார்த்ததோ
மெதுவா
மெதுவா
அனுசரி
இதமா
பதமா
அனுபவி
எது
என்
விருப்பம்
தொடு
தொடு
இருக்கும்
நாணம்
விடு
விடு
கன்னங்களை
காட்டு
கையெழுத்து
போட்டிடவேண்டும்
ஈர
உதடுகளால்
பல்லு
படும்
லேசா
கேலி
பேச்சு
கேட்டிட
நேரும்
ஊர்
உறவுகளால்
பாட்டன்
பூட்டன்
செஞ்ச
தவறு
இது
யாரு
நம்ம
இங்க
தடுக்கறது
ஓசை
கேட்காமல்
முத்தம்
வைக்கவோ
இருந்தும்
எதற்கு
இடையில
இரு
கை
மேயும்
இடையில
இடை
தான்
எனக்கோர்
நூலகம்
வழங்கும்
கவிதை
வாசகம்
ஓ...
பள்ளிக்கூட
சிநேகம்
பள்ளியறை
பாய்
வரை
போகும்
யோகம்
நமக்கிருக்கு
கட்டுகளைப்
போட்டு
நட்டு
வச்ச
வேலி
தாண்டி
காதல்
ஜெயிச்சிருக்கு
புள்ளி
வைக்க
இந்த
பூமி
உண்டு
கோலம்
போட
அந்த
சாமி
உண்டு
அங்கே
நீ
இன்றி
நானும்
இல்லையே
காத்தா
இருக்க
மூச்சில
மொழியா
இருக்க
பேச்சில
துணியா
இருப்பேன்
இடையில
துணையா
இருப்பேன்
நடையில
கடலோரம்
ஒரு
ஊரு
ஒரு
ஊரில்
ஒரு
தோப்பு
ஒரு
தோப்பில்
ஒரு
பூவு
ஒரு
பூவில்
ஒரு
வண்டு
முதல்
முதல்
வண்டொன்று
தீண்டியதும்
விரல்
பட்ட
பூ
வியர்த்ததோ
தொட
தொட
மோகங்கள்
தூண்டியதும்
சுட
சுட
தேன்
வார்த்ததோ
மெதுவா
மெதுவா
அனுசரி
இதமா
பதமா
அனுபவி
எது
என்
விருப்பம்
தொடு
தொடு
இருக்கும்
நாணம்
விடு
விடு

Внимание! Не стесняйтесь оставлять отзывы.