A. R. Rahman feat. Anuradha Sriram, Shweta Mohan & Aparna Narayanan - Madura Marikozhundhae Lyrics

Lyrics Madura Marikozhundhae - A. R. Rahman feat. Anuradha Sriram, Shweta Mohan & Aparna Narayanan




மதுர மாரிக்கொழுந்தே
மணலூரு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்
ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி
ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி
ஏக்கம் பிடிக்குதடி
எனுசுரு போகுதடி
தூக்கம் கொறஞ்சத்தடி
துரை மகளை காணாமல்
எலுமிச்சம் பழம் போல
இருப்பெயரும் ஒரு வயது
யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசம் ஆனோம்
ஆளுக்கொரு தேசம் ஆனோம்
மதுர மாரிக்கொழுந்தே
மணலூரு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறாது எந்த காலம்
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்



Writer(s): Traditional



Attention! Feel free to leave feedback.