Lyrics Kanavugal - Dhilip Varman
கனவுகள்
வரும்
களிப்பைத்தரும்
நினைவில்
வருமா
நிஜத்தை
தருமா
கனவுகள்
வரும்
களிப்பைத்தரும்
நினைவில்
வருமா
நிஜத்தை
தருமா
வாழ்வே
கனவு
வருமா
நினைவு
எண்ணங்களின்
விளைவு
ஏற்ப்படுகிறதே
கனவு
கனவுகள்
வரும்
களிப்பைத்தரும்
நினைவில்
வருமா
நிஜத்தை
தருமா?
ஏங்கி
நின்றேன்
ஏக்கத்தில்
கனவு
எங்கே
என்றது
எதிர்க்கால
நினைவு
ஏங்கி
நின்றேன்
ஏக்கத்தில்
கனவு
எங்கே
என்றது
எதிர்க்கால
நினைவு
உயரத்தாண்டினால்
உண்மை
கனவு
ஊக்கம்
கொண்டால்
உண்மையில்
நனவு
என்றென்றும்
மனதோடு
எல்லாம்
புதிது
கனவுகள்
வரும்
களிப்பைத்தரும்
நினைவில்
வருமா
நிஜத்தை
தருமா
வாழ்வே
கனவு
வருமா
நினைவு
எண்ணங்களின்
விளைவு
ஏற்ப்படுகிறதே
கனவு
ஆக்கம்
கொண்டேன்
அதனால்
உயர்வு
அதுவே
வாழ்வில்
நிலையான
உயர்வு
ஆக்கம்
கொண்டேன்
அதனால்
உயர்வு
அதுவே
வாழ்வில்
நிலையான
உயர்வு
இரவினில்
கனவு
பகலில்
உணர்வு
இதுவே
நினைவு
ஏக்கத்தின்
முடிவு
என்றென்றும்
மனதோடு
எல்லாம்
புதிது
கனவுகள்
வரும்
களிப்பைத்தரும்
நினைவில்
வருமா
நிஜத்தை
தருமா
வாழ்வே
கனவு
வருமா
நினைவு
எண்ணங்களின்
விளைவு
ஏற்ப்படுகிறதே
கனவு
கனவுகள்
வரும்
களிப்பைத்தரும்
நினைவில்
வருமா
நிஜத்தை
தருமா
Attention! Feel free to leave feedback.