Lyrics Poongatrile (From "Uyire") - Unni Menon feat. Swarnalatha
கண்ணில்
ஒரு
வலியிருந்தால்
கனவுகள்
வருவதில்லை
கண்ணில்
ஒரு
வலியிருந்தால்
கனவுகள்
வருவதில்லை
கண்ணில்
ஒரு
வலியிருந்தால்
கனவுகள்
வருவதில்லை
பூங்காற்றிலே
உன்
சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல்
மேல்
ஒரு
துளி
வீழ்ந்ததே
அதைத்
தேடித்
தேடிப்
பார்த்தேன்
உயிரின்
துளி
காயும்
முன்னே
என்
விழி
உனை
காணும்
கண்ணே
என்
ஜீவன்
ஓயும்
முன்னே
ஓடோடி
வா
பூங்காற்றிலே
உன்
சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல்
மேல்
ஒரு
துளி
வீழ்ந்ததே
அதைத்
தேடித்
தேடிப்
பார்த்தேன்
காற்றின்
அலை
வரிசை
கேட்கின்றதா
கேட்கும்
பாட்டில்
ஒரு
உயிர்
விடும்
கண்ணீர்
வழிகின்றதா
நெஞ்சு
நனைகின்றதா
இதயம்
கருகும்
ஒரு
வாசம்
வருகிறதா
காற்றில்
கண்ணீரை
ஏற்றி
கவிதைச்
செந்தேனை
ஊற்றி
கண்ணே
உன்
வாசல்
சேர்த்தேன்
ஓயும்
ஜீவன்
ஒடும்
முன்னே
ஓடோடி
வா...
பூங்காற்றிலே
உன்
சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல்
மேல்
ஒரு
துளி
வீழ்ந்ததே
அதைத்
தேடித்
தேடிப்
பார்த்தேன்
உயிரின்
துளி
காயும்
முன்னே
என்
விழி
உனை
காணும்
கண்ணே
என்
ஜீவன்
ஓயும்
முன்னே
ஓடோடி
வா
பூங்காற்றிலே
உன்
சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கண்ணில்
ஒரு
வலியிருந்தால்
கனவுகள்
வருவதில்லை
கண்ணில்
ஒரு
வலியிருந்தால்
கனவுகள்
வருவதில்லை
வானம்
எங்கும்
உன்
விம்பம்
ஆனால்
கையில்
சேரவில்லை
காற்றில்
எங்கும்
உன்
வாசம்
வெறும்
வாசம்
வாழ்க்கையில்லை
உயிரை
வேரோடு
கிள்ளி
என்னைச்
செந்தீயில்
தள்ளி
எங்கே
சென்றாயோ
கள்ளி
ஓயும்
ஜீவன்
ஓடும்
முன்னே
ஓடோடி
வா
பூங்காற்றிலே
உன்
சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல்
மேல்
ஒரு
துளி
வீழ்ந்ததே
அதைத்
தேடித்
தேடிப்
பார்த்தேன்
உயிரின்
துளி
காயும்
முன்னே
என்
விழி
உனை
காணும்
கண்ணே
என்
ஜீவன்
ஓயும்
முன்னே
ஓடோடி
வா
பூங்காற்றிலே
உன்
சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல்
மேல்
ஒரு
துளி
வீழ்ந்ததே
அதைத்
தேடித்
தேடிப்
பார்த்தேன்
Attention! Feel free to leave feedback.