paroles de chanson Orey Oru - Anirudh Ravichander , Jonita Gandhi
ஒரே
ஒரு
ஊரில்
ஒரு
வீடு
ஒரு
அடி
கூட
தாங்காதே
ஓர்
இரவில்
ஒரு
இடி
வீட்டில்
இறங்கியதே
ஒரே
நொடியில்
வீடும்
கருகியதே
அந்நாளில்
ஒரே
ஒரு
ஓடைமேலே
ஒரு
ஓடம்
மிதந்திருக்க
ஒரே
ஒரு
வெள்ளம்
வந்து
அடித்து
போனதே
ஒரே
ஒரு
கூட்டினுள்ளே
ஒரு
கூட்டம்
ஒளிந்திருக்க
ஒரு
கிளை
முறிந்ததாலே
கதை
முடிந்ததே
மூடியதெல்லாம்
இனி
மீண்டும்
என்று
திறக்குமோ
வேண்டியதெல்லாம்
இனி
எப்போது
நடக்குமோ
என்
ஆசை
ஒன்றே
என்
கனவும்
ஒன்றே
ஒன்றுதான்
ஒரு
நாள்
அழகாய்
வாழ்ந்தால்
போதுமே
போதும்
சத்தமாய்
நான்
அழுதிடதான்
இங்கு
அத்தனையும்
யுத்தமாக
மாறுதோ
மொத்தமாய்
நான்
முடிந்திட
தான்
இன்று
என்னை
மீறி
என்னனவோ
ஆகுதோ
பாவமாய்
நான்
புதைந்திட
தான்
ஒரு
சுழல்
என்னை
சுத்தி
சுத்தி
சீண்டுதோ
கோவமாய்
நான்
கிடந்திடதான்
பல
புதிர்களும்
என்னை
தேடுதோ
ஒரு
பனி
மூட்டம்
இன்று
புகை
என
தோன்றியதே
ஒரு
முயல்
கூட்டம்
புயல்
நடுவில்
திணறுதே
வாடியதெல்லாம்
இனி
மீண்டும்
என்று
மலருமோ
தேடியதெல்லாம்
இனி
எப்போது
கிடைக்குமோ
என்னாசை
ஒன்றே
என்
கனவும்
ஒன்றே
ஒன்றுதான்
ஒரு
நாள்
அழகாய்
வாழ்ந்தால்
போதுமே
மூடியதெல்லாம்
இனி
மீண்டும்
என்று
திறக்குமோ
வேண்டியதெல்லாம்
இனி
எப்போது
நடக்குமோ
என்
ஆசை
ஒன்றே
என்
கனவும்
ஒன்றே
ஒன்றுதான்
ஒரு
நாள்
அழகாய்
வாழ்ந்தால்
போதுமே
போதும்
Attention! N'hésitez pas à laisser des commentaires.