paroles de chanson Thaaimadiyil - Ilaiyaraaja , Kailash Kher
தாய்மடியில்
நான்
தலையை
சாய்க்கிறேன்
தங்கமே
ஞான
தங்கமே
தாய்மடியில்
நான்
தலையை
சாய்க்கிறேன்
தங்கமே
ஞான
தங்கமே
உன்
பூமடி
எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும்
வழிக்கு
உன்
நினைவே
துணை
ஆராரோ
பாடு
கண்மணியே
ஆராரோ
பாடு
கண்மணியே
ஆராரோ
பாடு
கண்மணியே
கண்மணியே
என்
பொன்மணியே
தாய்மடியில்
நான்
தலையை
சாய்க்கிறேன்
தங்கமே
ஞான
தங்கமே
சோகம்
தாங்கி
பாரம்
இறக்க
யாரும்
இல்லையே
தாகம்
தீர்க்க
சுணையாய்
இங்கு
கருணை
இல்லையே
கோபம்
வாழ்வில்
நிழலாய்
ஓடி
ஆடி
அலைய
பாசம்
நெஞ்சில்
கனலாய்
ஓங்கி
ஏங்கி
எரிய
காற்றே
என்
காற்றே
உன்
தாலாட்டில்
இன்று
தூங்கிடுவேன்
தாய்மடியில்
நான்
தலையை
சாய்க்கிறேன்
தங்கமே
ஞான
தங்கமே
காயம்
செய்த
மனிதன்
இன்று
இருளில்
கரைகிறேன்
நியாயம்
செய்த
மனதை
நினைத்து
ஒளியில்
நனைகிறேன்
காலம்
மீண்டும்
மாற
மாயம்
கையில்
இல்லை
ஞாலம்
மீண்டும்
மாற
பாரம்
நெஞ்சில்
இல்லை
தாயே
என்
தாயே
உன்
சேய்
இங்கு
கருவில்
கலந்திடுவேன்
தாய்மடியில்
நான்
தலையை
சாய்க்கிறேன்
தங்கமே
ஞான
தங்கமே
உன்
பூமடி
எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும்
வழிக்கு
உன்
நினைவே
துணை
ஆராரோ
பாடு
கண்மணியே
ஆராரோ
பாடு
கண்மணியே
ஆராரோ
பாடு
கண்மணியே
கண்மணியே
என்
பொன்மணியே
தாய்மடியில்
நான்
தலையை
சாய்க்கிறேன்
தங்கமே
ஞான
தங்கமே
தாய்மடியில்
நான்
தலையை
சாய்க்கிறேன்
தங்கமே
ஞான
தங்கமே
![Ilaiyaraaja feat. Kailash Kher - Psycho (Tamil) [Original Motion Picture Soundtrack] - Single](https://pic.Lyrhub.com/img/j/x/9/d/0fsmq3d9xj.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.