paroles de chanson Kathuri Maane - K. J. Yesudas & Uma Ramanan
பாடல்:
கஸ்தூரி
மானே
திரைப்படம்:
புதுமைப்பெண்
இசை:
இசைஞானி
இளையராஜா
பாடியவர்கள்:
K.J.
யேசுதாஸ்
& உமா
ரமணன்
கஸ்தூரி
மானே
கல்யாணத்
தேனே
கச்சேரி
பாடு
வந்து
கைத்
தாளம்
போடு
ஜாதிப்
பூவை
நெஞ்சோடு
நான்
சேர்த்து
சூடிப்
பார்க்கும்
நேரம்
இது
ஜாதிப்
பூவை
நெஞ்சோடு
நீ
சேர்த்து
சூடிப்
பார்க்கும்
நேரம்
இது
கஸ்தூரி
மானே
கல்யாணத்
தேனே
கச்சேரி
பாடு
வந்து
கைத்
தாளம்
போடு
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
அஹாஹ
அஹாஹ
அஹாஹ
ஹஹாஹஹ
இசைசரணம்
- 1
கட்டில்
ஆடாமல்
தொட்டில்கள்
ஆடாது
கண்ணே
வெட்கத்தை
விட்டுத்
தள்ளு
கன்னம்
பூம்பட்டு
வெட்கத்தை
நீ
தொட்டு
நெற்றிப்பொட்டு
ஒன்று
வைத்துக்கொள்ளு
பாலூறும்
வாயோரம்
பார்த்தாலே
வாயூறும்
அருந்த
நேரம்
சொல்லு
பாலூறும்
வாயோரம்
பார்த்தாலே
வாயூறும்
அருந்த
நேரம்
சொல்லு
பெண்மையே
பேசுமா
பெண்மையே
பேசுமா(2)
மெளனம்
தான்
பள்ளியறை
மந்திரமா
Music
கஸ்தூரி
மானே
கல்யாணத்
தேனே
கச்சேரி
பாடு
வந்து
கைத்
தாளம்
போடு
ஜாதிப்
பூவை
நெஞ்சோடு
நான்
சேர்த்து
சூடிப்
பார்க்கும்
நேரம்
இது
கஸ்தூரி
மானே
கல்யாணத்
தேனே
கச்சேரி
பாடு
வந்து
கைத்
தாளம்
போடு
இசைசரணம்
- 2
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆஹா
பொன்
முத்தம்
ரத்தத்தில்
ஏன்
சத்தம்
என்னை
ஏதேதோ
செய்கின்றதே
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
வானம்
சொல்லாமல்
மேகங்கள்
இல்லாமல்
இங்கே
தேன்
மாரி
பெய்கின்றதே
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
பெண்
என்
தேகம்
எங்கெங்கும்
ஏதோ
ஓர்
பொன்
மின்னல்
Music
என்
தேகம்
எங்கெங்கும்
ஏதோ
ஓர்
பொன்
மின்னல்
நடந்து
போகின்றதே
நாணமே
போனது
நாணமே
போனது
போதுமே
ஆளை
விடு
ஆடை
கொடு
Music
கஸ்தூரி
மானே
கல்யாணத்
தேனே
கச்சேரி
பாடு
வந்து
கைத்
தாளம்
போடு
ஜாதிப்
பூவை
நெஞ்சோடு
நான்
சேர்த்து
சூடிப்
பார்க்கும்
நேரம்
இது
ஜாதிப்
பூவை
நெஞ்சோடு
நீ
சேர்த்து
சூடிப்
பார்க்கும்
நேரம்
இது
கஸ்தூரி
மானே
கல்யாணத்
தேனே
கச்சேரி
பாடு
வந்து
கைத்
தாளம்
போடு
அன்பு
கிருஷ்ணா
![Ilayaraja - Pudumai penn (Original Motion Picture Soundtrack) - EP](https://pic.Lyrhub.com/img/8/3/i/a/tk9zedai38.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.