Ilayaraja - Kadhal Mayakkam_2 paroles de chanson

paroles de chanson Kadhal Mayakkam_2 - Ilayaraja




அன்பே உன் பாதமே சுப்ரபாதம்
ஆனந்த சங்கமம் தந்த பாதம்
என்வாழ்வில் வேரேதும் வந்த போதும்
என்னாளும் உன்பாதம் ரெண்டு போதும்
காதல்... மயக்கம் அழகிய கண்கள்... துடிக்கும்
இதுஒரு காதல்.மயக்கம் அழகிய கண்களில்... துடிக்கும்
ஆலிங்கணங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்ணில் அபினயம்
தேகம் கொஞ்சம் சிலிர்கின்றதே
மேகம் .போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
...காதல் மயக்கம்...
நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை
நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா... மெய்ய்தான் அய்யா
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா... மெய்ய்தான் அய்யா
பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
மார்பினை தீண்டு மார்கழியே
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
என்பெண்மை பின்னோடும் முன்னோடும் நின்றாடும்
...காதல் மயக்கம்...
கண்வார்த்தை தானே நான் சொல்லும் வேதம்
உன்பேரைச் சொன்னால் ஆயுழும் கூடும்
போதும் கேலி .வா வா தேவி.
உன்பேரைச் சொன்னால் ஆயுழும் கூடும்
போதும் கேலி .வா வா தேவி
கண்களில் ஒன்று பார்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது
மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
னான் வந்து பெண்பார்க்க
னீ அன்று மண்பார்க்க
...காதல் மயக்கம்...



Writer(s): Vairamuthu




Attention! N'hésitez pas à laisser des commentaires.