paroles de chanson Roja Poo (From "Rendavadhu Padam") - Kannan feat. S. P. Balasubrahmanyam & Chitra
மயில்
தோகை
கொண்ட
விசிரி
தோழன்
ஒருவன்
மயங்கி
விட்டானே
காதல்
மதுவை
அருந்தி
திரு
கோயில்
திபம்
எனவே
தோழி
கை
தலம்
பிடிக்க
வந்தாளே
தீவில்
ஒளியாய்
பொருத்தி
கடல்
சேரும்
நீலம்
எனவே
இசை
சேரும்
தாளம்
எனவே
மகிழ்வோடு
காலம்
முழுதும்
வாழ்கவே
ரோஜா
பூ
ஒன்று
ராஜாவின்
கை
சேர
வானம்
செந்தூரம்
சூடும்
மாலை
நிலவும்
உன்
போலே
எழுந்து
மேகம்
அணிந்து
பாடும்
மாயம்
புரிந்தாய்
காற்றாய்
நிரைந்தாய்
உனக்கே
பிறந்தாள்
இதயம்
திறந்தாள்
நிலவாய்
உன்னில்
உதித்தால்
காதல்
தடம்
பதித்தால்
ரோஜா
பூ
ஒன்று
ராஜாவின்
கை
சேர
வானம்
செந்தூரம்
சூடும்
தானாய்
வந்ததோரு
நந்தவனம்
என்
சொந்தவனம்
ஆ...
நீ
தான்
காலம்
எங்கும்
என்
வசந்தம்
ஒரு
பொன்
வசந்தம்
தேன்
மழை
பொழியவா
நான்
அதில்
நனையவா
உயிரே
உயிரில்
இணையவா
ரோஜா
பூ
ஒன்று
ராஜா
உன்
கை
சேர
வானம்
செந்தூரம்
சூடும்
காமன்
கோயிலுக்குள்
மோக
மேதை
அதில்
ரோஜா
பூஜை
மாமன்
கைகளுக்குள்
நூறு
வித்தை
நீ
பஞ்சு
மெத்தை
வேர்வையில்
குளிக்கலாம்
பார்வையில்
துடிக்கலாம்
உறவே
இரவை
படிக்கலாம்
ரோஜா
பூ
ஒன்று
ராஜாவின்
கை
சேர
வானம்
செந்தூரம்
சூடும்
தேகம்
இரண்டும்
ரகங்கள்
இசைக்க
மேகம்
சந்தங்கள்
தூவும்
மாயம்
புரிந்தாய்
காற்றை
நிரைந்தாய்
உனக்கே
பிறந்தாள்
இதயம்
திறந்தாள்
நிலவாய்
உன்னில்
உதித்தால்
காதல்
தடம்
பதித்தால்
Attention! N'hésitez pas à laisser des commentaires.