S. P. Balasubrahmanyam & Harris Jayaraj - En Kaadhal Thee (From "Irandaam Ulagam") paroles de chanson

paroles de chanson En Kaadhal Thee (From "Irandaam Ulagam") - S. P. Balasubrahmanyam & Harris Jayaraj




என் காதல் தீ
தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா
கை சேர்ப்போம் வா
பல உயிர்கள் எரியும் உடல்கள் மாரியும்
பயணப்படுவது காதல்
காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி
என் காதல் தீ
தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா
கை சேர்ப்போம் வா
உடல்கள் இரண்டும் சேரும் முன்
உல்லம் இரண்டும் சேருமே
உடலின் வலியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டு்ம் தூரம் தான்
இதல்கள் நான்கும் அருகில் தான்
இதல்கள் வலியே இதயம் தொடுவது காதலே
ஊசி போதும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவளே நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகம் உடைப்பவள் நீ
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி
உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெறுப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகைவிடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குளுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் காணல் வெளியிலும் படரும் நிழில்லிதுவே
கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்து
என்ன செழுமையடி
பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்ன செழுமையடி
அதை மெத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி
பெண் பாவாய் வா
கண் பாவாய் வா
செங்கோடாய் வா
சென் தேனாய் வா



Writer(s): JAYARAJ J HARRISH, VAIRAMUTHU


Attention! N'hésitez pas à laisser des commentaires.