Текст песни Mannil Indha - Ilaiyaraaja , S. P. Balasubrahmanyam
மண்ணில்
இந்த
காதலன்றி
யாரும்
வாழ்தல்
கூடுமோ
எண்ணம்
கன்னிப்
பாவையின்றி
ஏழு
ஸ்வரம்
தான்
பாடுமோ
பெண்மையின்றி
மண்ணில்
இன்பம்
ஏதடா
கண்ணை
மூடிக்
கனவில்
வாழும்
மானிடா
மண்ணில்
இந்த
காதலன்றி
யாரும்
வாழ்தல்
கூடுமோ
எண்ணம்
கன்னிப்
பாவையின்றி
ஏழு
ஸ்வரம்
தான்
பாடுமோ
பெண்மையின்றி
மண்ணில்
இன்பம்
ஏதடா
கண்ணை
மூடிக்
கனவில்
வாழும்
மானிடா
வெண்ணிலவும்
பொன்னி
நதியும்
கன்னியின்
துணையின்றி
என்ன
சுகம்
இங்கு
படைக்கும்
பெண்மையின்
சுகமன்றி
சந்தனமும்
சங்கத்தமிழும்
பொங்கிடும்
வசந்தமும்
சிந்திவரும்
பொங்கும்
அமுதம்
தந்திடும்
குமுதமும்
கன்னிமகள்
அருகில்
இருந்தால்
சுவைக்கும்
கன்னித்துணை
இழந்தால்
முழுதும்
கசக்கும்
விழியினில்
மொழியினில்
நடையினில்
உடையினில்
அதிசய
சுகம்
தரும்
அனங்கிவள்
பிறப்பிது
தான்
மண்ணில்
இந்த
காதலன்றி
யாரும்
வாழ்தல்
கூடுமோ
எண்ணம்
கன்னிப்
பாவையின்றி
ஏழு
ஸ்வரம்
தான்
பாடுமோ
முத்துமணி
ரத்தினங்களும்
கட்டிய
பவழமும்
கொத்துமலர்
அற்புதங்களும்
குவிந்த
அதரமும்
சிற்றிடையும்
சின்ன
விரலும்
வில்லெனும்
புருவமும்
சுற்றிவரச்
செய்யும்
விழியும்
சுந்தர
மொழிகளும்
எண்ணிவிட
மறந்தால்
எதற்கோ
பிறவி
இத்தனையும்
இழந்தால்
அவன்
தான்
துறவி
முடிமுதல்
அடிவரை
முழுவதும்
சுகம்
தரும்
விருந்துகள்
படைத்திடும்
அரங்கமும்
அவளல்லவா
மண்ணில்
இந்த
காதலன்றி
யாரும்
வாழ்தல்
கூடுமோ
எண்ணம்
கன்னிப்
பாவையின்றி
ஏழு
ஸ்வரம்
தான்
பாடுமோ
பெண்மையின்றி
மண்ணில்
இன்பம்
ஏதடா
கண்ணை
மூடிக்
கனவில்
வாழும்
மானிடா
மண்ணில்
இந்த
காதலன்றி
யாரும்
வாழ்தல்
கூடுமோ
எண்ணம்
கன்னிப்
பாவையின்றி
ஏழு
ஸ்வரம்
தான்
பாடுமோ
Внимание! Не стесняйтесь оставлять отзывы.