Текст песни Kannamma - Santhosh Narayanan , Ananthu , Dhee , Pradeep Kumar
                                                பூவாக 
                                                என் 
                                                காதல் 
                                                தேனூருதோ
 
                                    
                                
                                                தேனாக 
                                                தேனாக 
                                                வானூருதோ
 
                                    
                                
                                                கண்ணம்மா 
                                                கண்ணம்மா
 
                                    
                                
                                                கண்ணிலே 
                                                என்னம்மா
 
                                    
                                
                                                ஆகாயம் 
                                                சாயாம 
                                                தூவானமேது
 
                                    
                                
                                                ஆறாம 
                                                ஆறாம 
                                                காயங்கள் 
                                                ஏது
 
                                    
                                
                                                கண்ணம்மா 
                                                கண்ணம்மா
 
                                    
                                
                                                கண்ணிலே 
                                                என்னம்மா
 
                                    
                                
                                                உன் 
                                                காதல் 
                                                வாசம்
 
                                    
                                
                                                என் 
                                                தேகம் 
                                                பூசும்
 
                                    
                                
                                                காலங்கள் 
                                                பொய்யானதே
 
                                    
                                
                                                தீராத 
                                                காதல்
 
                                    
                                
                                                தீயாக 
                                                மோத
 
                                    
                                
                                                தூரங்கள் 
                                                மடை 
                                                மாறுமோ
 
                                    
                                
                                                வான் 
                                                பார்த்து 
                                                ஏங்கும்
 
                                    
                                
                                                சிறு 
                                                புல்லின் 
                                                தாகம்
 
                                    
                                
                                                கானல்கள் 
                                                நிறைவேற்றுமோ
 
                                    
                                
                                                நீரின்றி 
                                                மீனும்
 
                                    
                                
                                                சேறுண்டு 
                                                வாழும்
 
                                    
                                
                                                வாழ்விங்கு 
                                                வாழ்வாகுமோ
 
                                    
                                
                                                கண்ணம்மா 
                                                கண்ணம்மா
 
                                    
                                
                                                கண்ணிலே 
                                                என்னம்மா
 
                                    
                                
                                                ஆகாயம் 
                                                சாயாம 
                                                தூவானமேது
 
                                    
                                
                                                ஆறாம 
                                                ஆறாம 
                                                காயங்கள் 
                                                ஏது
 
                                    
                                
                                                மீட்டாத 
                                                வீணை
 
                                    
                                
                                                தருகின்ற 
                                                ராகம்
 
                                    
                                
                                                கேட்காது 
                                                பூங்கான்தலே
 
                                    
                                
                                                ஊட்டாத 
                                                தாயின்
 
                                    
                                
                                                கணக்கின்ற 
                                                பால் 
                                                போல்
 
                                    
                                
                                                என் 
                                                காதல் 
                                                கிடக்கின்றதே
 
                                    
                                
                                                காயங்கள் 
                                                ஆற்றும்
 
                                    
                                
                                                தலைக்கோதி 
                                                தேற்றும்
 
                                    
                                
                                                காலங்கள் 
                                                கைகூடுதே
 
                                    
                                
                                                தொடுவானம் 
                                                இன்று
 
                                    
                                
                                                நெடுவானம் 
                                                ஆகி
 
                                    
                                
                                                தொடும்நேரம் 
                                                தொலைவாகுதே
 
                                    
                                
                                                கண்ணம்மா 
                                                கண்ணம்மா
 
                                    
                                
                                                கண்ணிலே 
                                                என்னம்மா
 
                                    
                                
                                                ஆகாயம் 
                                                சாயாம 
                                                தூவானமேது
 
                                    
                                
                                                ஆறாம 
                                                ஆறாம 
                                                காயங்கள் 
                                                ஏது
 
                                    
                                
                                                கண்ணம்மா(கண்ணம்மா) 
                                                கண்ணம்மா(கண்ணம்மா)
 
                                    
                                
                                                கண்ணிலே(கண்ணம்மா) 
                                                என்னம்மா
 
                                    
                                Внимание! Не стесняйтесь оставлять отзывы.