Текст песни Azhakooril (From "Thirumalai") - S. P. Balasubrahmanyam , Sujatha
அழகூரில்
பூத்தவளே
எனை
அடியோடு
சாய்த்தவளே
மழையூரின்
சாரலிலே
எனை
மார்போடு
சேர்த்தவளே
உன்னை
அள்ளி
தானே
உயிர்
நூலில்
கோர்ப்பேன்
உயிர்
நூலில்
கோர்த்து
உதிராமல்
காப்பேன்
அழகூரில்
பூத்தவளே
எனை
அடியோடு
சாய்த்தவளே
நீ
உடுத்தி
போட்ட
உடை
என்
மனதை
மேயுமடா
நீ
சுருட்டி
போட்ட
முடி
மோதிரமா
ஆகுமடி
இமையாலே
நீ
கிருக்க
இதழாலே
நான்
அழிக்க
கூச்சம்
இங்கே
கூச்ச
பட்டு
போகிறதே
சடையாலே
நீ
இழுக்க
இடை
மேலே
நான்
வழுக்க
காய்ச்சலுக்கும்
காய்ச்சல்
வந்து
வேகிறதே
என்னை
திரியாக்கி
உன்னில்
விளக்கேத்தி
எந்நாளும்
காத்திருப்பேன்
ஹோய்
ஹோய்
ஹோய்
அழகூரில்
பூத்தவளே
என்னை
அடியோடு
சாய்த்தவளே
நீ
முறிக்கும்
சோம்பலிலே
நான்
ஒடிஞ்சி
சாஞ்சிடுவேன்
நீ
இழுக்கும்
மூச்சுக்குள்ளே
நான்
இறங்கி
தூங்கிடுவேன்
குறிலாக
நான்
இருக்க
நெடிலாக
நீ
வளர்க்க
சென்னை
தமிழ்
சங்க
தமிழ்
ஆனதடி
அறியாமல்
நான்
இருக்க
அழகாக
நீ
திறக்க
காதல்
மழை
ஆயுள்
வரை
தூருமடா
என்னை
மறந்தாலும்
உன்னை
மறவாத
நெஞ்சோடு
நான்
இருப்பேன்
ஹோய்
ஹோய்
ஹோய்
அன்பூரில்
பூத்தவனே
ஹம்
ஹம்
என்னை
அடியோடு
சாய்த்தவளே
ஹம்
ஹம்
ஹம்
மழையூரின்
சாரலிலே
ஹம்
ஹம்
என்னை
மார்போடு
சேர்த்தவளே
உன்னை
அள்ளி
தானே
உயிர்
நூலில்
கொப்பேன்
உயிர்
நூலில்
கோர்த்து
உதிராமல்
காப்பேன்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.