Lyrics Kalayil Dinavum (From "New") - Unnikrishnan & Sadanan Sargam
காலையில்
தினமும்
கண்
விழித்தால்
நான்
கை
தொழும்
தேவதை
அம்மா
அன்பென்றாலே
அம்மா
என்
தாய்
போல்
ஆகிடுமா
காலையில்
தினமும்
கண்
விழித்தால்
நான்
கை
தொழும்
தேவதை
அம்மா
அன்பென்றாலே
அம்மா
என்
தாய்போல்
ஆகிடுமா
இமை
போல்
இரவும்
பகலும்
எனை
காத்த
அன்னையே
உனது
அன்பு
பார்த்த
பின்பு
அதை
விட
வானம்
பூமி
யாவும்
சிறியது
காலையில்
தினமும்
கண்
விழித்தால்
நான்
கை
தொழும்
தேவதை
அம்மா
அன்பென்றாலே
அம்மா,
என்
தாய்
என்
தாய்
போல்
ஆகிடுமா
காலையில்
தினமும்
கண்
விழித்தால்
நான்
கை
தொழும்
தேவதை
அம்மா
அன்பென்றாலே
அம்மா
என்
தாய்
போல்
ஆகிடுமா
இமை
போல்
இரவும்
பகலும்
எனை
காத்த
அன்னையே
உனது
அன்பு
பார்த்த
பின்பு
அதை
விட
வானம்
பூமி
யாவும்
சிறியது
நிறை
மாத
நிலவே
வா
வா
நடை
போடு
மெதுவா
மெதுவா
அழகே
உன்
பாடு
அறிவேன்
அம்மா
மசக்கைகள்
மயக்கம்
கொண்டு
மடி
சாயும்
வாழை
தண்டு
சுமயல்ல
பாரம்
சுகம்
தான்
அம்மா
தாயான
பின்பு
தான்
நீ
பெண்மணி
தோள்
மீது
தூங்கடி
கண்மணி
கண்மணி
காலையில்
தினமும்
கண்
விழித்தால்
நான்
கை
தொழும்
தேவதை
அம்மா
அன்பென்றாலே
அம்மா,
என்
தாய்
போல்
ஆகிடுமா
இமை
போல்
இரவும்
பகலும்
எனை
காத்த
அன்னையே
உனது
அன்பு
பார்த்த
பின்பு
அதை
விட
வானம்
பூமி
யாவும்
சிறியது
ஆ
ஒரு
பிள்ளை
கருவில்
கொண்டு
ஒரு
பிள்ளை
கையில்
கொண்டு
உறவாடும்
யோகம்
ஒரு
தாய்கின்று
மழலை
போல்
உந்தன்
நெஞ்சம்
உறங்கட்டும்
பாவம்
கொஞ்சம்
தாய்க்கு
பின்
தாரம்
நான்
தான்
அய்யா
தாலேலோ
பாடுவேன்
நீ
தூங்கடா
தாயாக்கி
வைத்ததே
நீயடா
நீ
யடா
தலைவா
நீ
எந்தன்
தலைசன்
பிள்ளை
பாடுகிறேன்
நான்
தாலோ
கனிசே
பூ
விழி
தாலோ
பொன்மனி
தாலேலோ
நிலவோ
நிலத்தில்
இறங்கி
உன்னை
கொஞ்ச
என்னுதே
அதிகாலை
சேவல்
கூவும்
அதுவரை
வஞ்சி
நெஞ்சில்
நீயும்
உறங்கிடு
தலைவா
நீ
எந்தன்
தலைசன்
பிள்ளை
பாடுகிறேன்
நான்
தாலோ
கனிசே
பூ
விழி
தாலோ
பொன்மணி
தாலேலோ
பொன்மணி
தாலேலோ
Attention! Feel free to leave feedback.